பகுதி 73 - இந்து மதம் காட்டும் ஆன்மிகம் - அத். 9 இதிஹாசங்களும் புராணங்களும்

1. மகாபாரதத்தின் கதாநாயகன் கிருஷ்ணரா அல்லது அர்ஜுனனா?

2. பெரிய ஞானியான பீஷ்மர் "என் தம்பிக்குத் தான்" பெண் பார்க்கிறேன் என்று ஏன் முதலிலேயே கூறவில்லை?

3. மகாபாரதத்தில் தருமன் பல சந்தர்ப்பங்களில் சுயபுத்தி இல்லாதவன் போலும், முட்டாள்தனமாக நடந்து கொள்வபவன் போலும் தெரிகிறது. இது உண்மையா?

4. தருமபுத்திரர், பகவான் கிருஷ்ணர் -- இருவரில் யார் மேம்பட்ட தார்மீக நடத்தையுள்ளவர்களாக இருந்தார்கள்? கிருஷ்ணர் மகாபாரதப் போரின் போது போர் விதிமுறைகளை பின்பற்றவில்லையே?

===============

இந்தத் தொடர், இப்போது மின் நூலாகவும் (eBook) வெளிவருகிறது.

ஆழமாய் அறிவோம் சனாதன தர்மம் காட்டும் ஆன்மீகம் - பாகம் 1 (மதமும் ஆன்மீகமும், இந்து மதத்தின் பன் முகங்கள், வேதங்கள்) மின் புத்தகத்தை வாங்க: https://mybook.to/AzhamaaiArivom_P1.

'கிண்டில் அன்லிமிடட்' அக்கவுண்ட் உள்ளவர்கள் இதனை இலவசமாகப் படிக்கலாம். இதன் விற்பனை மூலம் வரும் ராயல்டி, அம்மா மாதா அமிர்தனந்தமயி ஆசிரமத்துக்கு நன்கொடையாகச் செல்லும்.

இத்தொடரின் ஆசிரியர் சி.வி. ராஜனின் ஆங்கிலப் புத்தகங்களை வாங்க விரும்பினால்:

https://www.amazon.in/Survive-Succeed-Office-Home-Life/dp/B0BR3CF2NM https://www.amazon.in/Understanding-Handling-Anxiety-Stress-Time-tested/dp/B0BQJWRM7L

#sanatana #sanatanadharma #hinduism #hinduspirituality #cvrajan #deepikaarun #kadhaiosai #ramayanam


Отзывы


Podcastly – лучшая платформа для любителей подкастов. Более 10 миллионов аудио контента доступных на Android/iOS/Web/Desktop и Telegram.